தென்றலைத் தூதனுப்பிஅலையை அலையவிடமுகில் முகர்ந்து சுற்றிச் சுழலமின்னலின் ஒளியை இடியுடன் ஓதமழையின் தூறலிசைமண்ணில் இசையாய்! ஆதி தனபால்
Tag:
அரூபி
இசையா இதயங்களும் இசையால் இசைந்திடுமேஅசையா அசைவெனவாய்அசையும் அசைவிலெலாமும்பேசா ஓசையாம் ஓசையின் பாசையதாலேதிசையெலாம் விசையெனவாகியேவசமாய் வசமா(க்)குதே… *குமரியின் கவி* *சந்திரனின் சினேகிதி* _சினேகிதா_…
