காற்றடைத்த பைவானில் மிதக்கும்சிறு மேகம் நீ!சிரிக்கும் முகங்கள்சிறகுகள் இல்லாதசந்தோஷச் சிறகுகாற்றில் நீ ஆடு!விழாக்களின் நாயகன்குழந்தைகளின் தோழன்பலூனே நீ ஒருவண்ணக் கனவு! இ.டி.ஹேமமாலினி
Tag:
அரூபி
மங்கலமாம் மஞ்சள் கயிறென்றார்,மகளின் கழுத்தில் மூச்சுக்கயிற்றாய் முடிந்தது!சீர்சென்று சேரட்டும் என்றார்கள்,ஜீவன் போனதென்ன, அந்த சீதனத்தால்?ஆசைப்பட்டது மாப்பிள்ளையின் குடும்பம்,ஆசை அறுந்ததென்ன, அந்தப் பெண்ணுக்கே!வெறும்…
அவள் பிறந்தாள்ஆனந்தமாய் ஆடினாள்,பெற்றோர் பரிசாய் பொன் நகை குவித்தனர்.பாதுகாக்கும் என்றெண்ணிச் சேர்த்தனர்,வரதட்சணையாக வாழ்த்துச் சொல்லித் தந்தனர்.கனமென அவள் தோளில் ஏறியது,கணவனின் எதிர்பார்ப்பு…
