நாலா பக்கமும்… நாலா பக்கமும்நீர் ஆம்அதுவேதீவு….! மரங்கள்அடர்ந்தஇடம்…! வாழஎற்றஇடம்…! ஒருகாலத்தில்குற்றத்திற்கு தண்டனைதீவுக்குஅனுப்புவதே..! தீவுரம்மியமானஇடம்…! தீவில்வாசம்பிரியமானதே..! என்றும் அன்புடன்ஆர் சத்திய நாராயணன் நன்றி…
அரூபி
செயற்கையா…? விஞ்ஞானமுன்னேற்றம்அவசியம்வேண்டும்அல்லவா…? நுண்ணறிவு…? நுண்ணறிவுஇன்றிஉலகம்முன்னேறாது ஆனால்இன்றுஒருஅதிசயம்வந்தது ஆம். செயற்கைநுண்ணறிவுதான்இல்லையா..? இன்றுஉலகம் முழுவதும்இதுவேபேச்சு…! மனிதஅறிவுகண்டஉச்சம்இதுவே…! அடுத்தநூற்றாண்டில்செயற்கை நுண்ணறிவுசெழிக்கும்…! செயற்கை நுண்ணறிவுமிகவும்வேகமாகதாவும்….! என்றும் அன்புடன்ஆர்…
அறிவுத்துளியால் கோர்த்துத் தொடுத்த மொழிச் சரங்கள்சதுர செவ்வகப் பெட்டகத்தினுள்சத்தமற்று வரிசையிட்டுவிழிகள் வாசிப்பில் மூளையை மனதை அடித்தெழுப்பிபுள்ளியைக் கமாவாக்கி கேள்விக்குறியிடும் வித்தையை விருந்துவைத்து…
நுண்ணறிவின் நுனியளவும் நானறியேன் நின்னலனின் நிலையெதுவெனவேநுனியறிவும் நனி நலமே நினதாகவே நினைக்கின்றதேநன்னெறியில் நட்பளித்தே நலமறிய நாடுகையில் நகர்ந்ததுமேனோநின்னறிவால் நலன்களையே நானடைய நாடிவிட்டு…
பருவ மாற்றத்திற்கு விடை பெற்ற நான்பக்குவமாய் வழியனுப்பிவிட்டதால் கவலை வலைக்குள் அகப்படவில்லைமீண்டெழும் நம்பிக்கையால்உதிர்ந்ததை சேர்க்கமுடியாவிட்டாலும்நுண்ணறிவால் புதுப்பிக்க முடியுமென்ற நினைப்பினால்காத்திருந்தேன்கிளைக்கு வலு சேர்ப்பதுதான்முதல்…
