💠1500-ம் ஆண்டுகளில் வாழ்ந்த இந்த பறவை நீயூஸ்லாந்தில் வாழ்ந்த பறக்க இயலாத பறவை. 💠அங்குள்ள மௌரி மக்களின் கூற்றுப்படி இந்த பறவைகள்…
எமி தீப்ஸ்
✴️பழமொழி: 💠கூளம் பரப்பி கோமியம் சேர்! ✴️அர்த்தம் : 💠கூளம் என்பது சிதைந்த வைக்கோல் ஆகும். 💠அவற்றை பரப்பி வைத்து அதன்மீது…
💠தொட்டால் குளிர்ச்சியாக இருக்க வேண்டும். 💠உடல் மென்மையாகவோ அல்லது உலர்ந்ததாகவோ இருந்தால், அந்த இறாலை வாங்க வேண்டாம். 💠நல்ல இறாலுக்கு கடல்வாசனை…
💠பழமொழி: 🔻களவும், கத்தும் மற 💠பொருள்: 🔻களவு என்றால் திருடுதல் என்று பொருள். 🔻கத்து என்பதற்கு பொய் சொல்லுதல் என்றொரு பொருள்…
கருநீலச் சுவற்றில் காலம் வரைந்த ஓவியம்…நிறங்களின் மொழிகள் உணர்வுகளின் வெளிப்பாடு…காற்றடைத்த பையின் மீது பூசப்பட்ட வண்ணங்கள்…ஜொலிக்கும் நிறங்கள்… பறக்கும் மனங்கள்…விண்ணை நோக்கி…
விண்ணும் தொட்டுவிடும் தூரமே.. கர்வமாய்இங்குமங்கும் ஆடியே பறந்திடும் காற்றடைத்த பலூன்கள்…பாவம் தெரிந்திட நியாயமில்லை அந்த பலூன்களுக்கு..,காற்று போனால் போயே போச்சு….காயமே இதுபொய்யடா…வெறும்…
வண்ண வண்ண பலூன்கள்-சிறுவர்கண்ணைக் கவரும் பலூன்கள்-அவர்கள்விளையாடத் துணை ஆகும்-நல்லகளமாடிக் களிப்புறல் கூடும்-சிறுவர்விளையாட்டைக் காணும் யாவரும்- வீட்டில்மகிழ்ந் திருக்கக் காரணமாகும் பலூன்கள் …பெரணமல்லூர்…
