இறுகக்கட்டும் எதுவுமே இழப்பினை இல்லாதாக்குமே பண்பினில் கட்டியே அன்பினில் இறுகிடில் உறவுகள் எல்லாமும் உயிருறவென உயர்ந்திடுமே குமரியின்கவிசந்திரனின்சினேகிதிசினேகிதா ஜே ஜெயபிரபா
எமி தீப்ஸ்
பிரிவில் ஏற்படும்முறிவு தான்சரியான வாழ்க்கையின்செறிவான பாடத்தைசொல்லித் தரும்! -லி.நௌஷாத் கான்-
பெரும்பாலும்கூட்டுகுடும்பத்தில்வருவதில்லைவிவாகரத்து…! ஆர் சத்திய நாராயணன்
வருந்த வைத்தஎனை நானேவெறுக்க வைத்தஒரே நிகழ்வுஉன் பிரிவும்-முறிவும் தானடி! -லி.நௌஷாத் கான்-
காதல்புரிதல்விட்டு கொடுத்தல்அன்புபாசம்எல்லாம்இருந்தால்அங்கேவிவாகரத்து என்றபேச்சுக்கேஇடமில்லை…!! ஆர் சத்திய நாராயணன் நன்றி.
இறுகப் பற்றாதஇதயங்கள்ஏனோபோலியாய் கோர்த்திருந்தஇரு கைகளுமேகாலசக்கரத்தாலும்கலாச்சார சீரழிவாலும் பிரிந்ததுஇதயம் இணையாதஉறவுகளின் உடல்கள்பிரிந்திருப்பதே நல்லது! -லி.நௌஷாத் கான்-
மோதிரம்திருப்பிதருவது விவாகரத்துஅல்ல…நம்மை பொறுத்த வரையில்விவாகரத்துக்குசடங்கே இல்லை..! ஆர் சத்திய நாராயணன
மனப்பொருத்தங்கள்இல்லாத வாழ்வுஇனிக்காதுநீடிக்காது! -லி.நௌஷாத் கான்-
லவ்.. லவ்…!!ஒருவரை ஒருவர்புரிந்துகொள்வதே காதல்…!காதல் இருந்தால்விவாகரத்திற்குஇடமே இல்லை..! ஆர் சத்திய நாராயணன்
ஒருவரையொருவர் பிடித்துகாதலித்துதிருமணம் செய்பவர்கள்காதல் இல்லாததால்பிரிகிறார்கள் என்பதைகடைசி வரை உணர்வதே இல்லை! -லி.நௌஷாத் கான்-
