குழந்தையின் வாய்க்குள் உருகும் வெண்மைச் சந்தனம்மழைத் தூறலாய் பாயும் பால் புட்டிஅம்மா அன்போடு ஊற்றிய பால்அப்பா முறுவலோடு கொடுத்த புட்டிமடியில் படுத்து…
எமி தீப்ஸ்
மழையில் நனைந்து வெயிலில் வெந்து,மண்ணில் உருண்ட என்னைத் தூக்கியசிறுவன் கைமேல் பிறந்தேன்ஒரு பந்தாக…உணர்ந்தேன்…நான் விளையாட்டுக்கே பிறந்தவன்மணல் நிரம்பிய மைதானங்களில் காற்றாய்என் பாய்ச்சல்…
செயற்கை முகைகள் தரித்த பால்புட்டிகள்..பிஞ்சுக் குழந்தையதன் பால்குடி மறக்கச்செய்திடும் மாற்று உத்தியே ஆயின்தாயவள் மார்புச் சூட்டின் கதகதப்பில்முகை சப்பிப் பசியாறிடும் பச்சிளங்குழந்தையின்…
மஞ்சள் கதிரவன் அழகாய் உதிக்க…ஆற்றுத் தண்ணீர் சலசலவென ஓட…காற்றில் அலைப்பாயும் கப்பலின் தேடல்…காலத்தின் சுவடைச் சொல்லும்…கண்ணுக்குத் தெரியாது புதிய பாதையைரகசியமாய் உரைக்கும்திசை…
💠ஜவ்வரிசி 🔹தோசைக்கு மாவு ஊறவைக்கும் போது சிறிது ஜவ்வரிசியையும் சேர்த்து ஊற வைத்தால் தோசை நன்றாக வருவதோடு மொரு மொருவென இருக்கும்.
✴️பழமொழி: 💠கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி ✴️அர்த்தம் : 💠வளமில்லாத நிலத்துக்கு வன்னி மரங்களை நட்டு வளர்த்தால் நிலம் வளமாகும்.
💠வாழை 🔹வாழைக்காய் மற்றும் வாழைப்பூவை நறுக்கும் போது கைகளில் பிசுபிசுவென ஒட்டாமலிருக்க கைகளில் உப்பை தடவிக்கொண்டு நறுக்கவேண்டும்.
