தண்ணீரில் மிதந்து செல்லும்அழகு வண்ணப் பந்தேஎன்னை எதிர்பார்த்துக்கண்ணீரில் மிதந்துஎனக்காக காத்திருக்கும்என் உயிரக் காதலியைக் கண்டால் நானும் அவளை நினைத்துக் கண்ணீரில் மிதக்கிறேன்…
எமி தீப்ஸ்
பாதுகாப்பாய் தண்ணீரில் மிதக்கிறது காற்றடைத்தபந்து.அடிக்கும் அலைகளில் துள்ளிக் குதிக்கும். காற்று வீசினாலும்திசை மாறி பயணிக்கும்.சிறிய ஓட்டை விழுந்தால் மூழ்கி மரணிக்கும்.நெகிழியால் தயாரானதால்…
பந்துபோல் தான்வாழ்க்கை,,,மேலே போகும்கீழே வரும்..நன்றாகஅடி தாங்கும்பந்துஇன்னும் இன்னும்என்றுபோதும் போதும் என்னும் வரையில்வாழ்க்கைவைத்துசெய்யும்..சுத்தமாய் காற்று போகும் வரைஇதுவேநிரந்தரம்….இதுவேவாழ்க்கையின் தாத்பரியம்… (கவிதைகள் யாவும் போட்டிக்கு…
சிவப்பு கம்பள விரிப்பை போல்கம்பீரமாய் வீற்றிருக்கும்உன் மேல் அமர மனமின்றிமொசைக் தரையிலே அமர்ந்துவிட்டேன்,ஒவ்வொரு இருக்கைகும்ஒரு மதிப்புண்டுஉன் மதிப்பை தெரிந்துகொண்டு உன்னை வந்தடைகிறேன்…
அடுத்தவனின் உழைப்பை அசிங்கபடுத்தாவன்என்னில் அமர ஆசைசத்தியத்தை மீறாதவன் என்னில்உட்கார ஆசைசிறந்த கல்வியைவழங்குபவன்என்னை ஆட்கொள்ள ஆசைகள்ளசாராயம் எனும்விஷத்தை காச்சாதவன்என் மீது அமர ஆசை…
அடுத்தவனின் உழைப்பை அசிங்கபடுத்தாவன்என்னில் அமர ஆசைசத்தியத்தை மீறாதவன் என்னில்உட்கார ஆசைசிறந்த கல்வியைவழங்குபவன்என்னை ஆட்கொள்ள ஆசைகள்ளசாரயம் எனும்விஷத்தை காச்சாதவன்என் மீது அமர ஆசை…
