அலமாரி என்றாலே நினைவடுக்கில் முதலில் நிற்பது நேர்த்தி என்ற பதமன்றோவரிசைக் கிரமமாக அடுக்கப்பட்ட கலைப் பொக்கிஷமாம் புத்தகங்கள் தொடங்கி அடுப்பங்கரை முதல்…
கவிதைப் போட்டி
- அறிவிப்புகள்வாரம் நாலு கவி வெற்றியாளர்வெற்றியாளர் பட்டியல்
வாரம் நாலு கவி: ஆறாவது வார வெற்றியாளர்கள்
by Nirmalby Nirmalவணக்கம்! அரூபி தளம் நடத்தும் வாரம் நாலு கவி எழுதும் போட்டியின் ஆறாவது வாரத்திற்கான (16.12.2024 – 22.12.2024) வெற்றியாளர்கள் இதோ!…
தேன் சொட்டும் எம்மொழியின்பிசகிப் பிழையான வார்த்தைமங்கையவள் மனதில் உறைந்தவொன்றைஅவளங்கங்கள் தீண்டி அழிந்ததென்பதுஅடிநாதமறியா ஆதிக்க சமூகம்அரக்கச்செயலை உயரவுரைக்கும் அவமானச்செயலன்றோஅறமெனக்காப்பதும் அசுத்தமென்றாக்குவதும் அவள்செயலாகுமேஅதையழிப்பதென்பது யாரினும்…
தேகத்தின் மீதுள்ளபாசம்பசுமையாகத் தோன்றிபரவசமூட்டஅணைபோட முடியாமல் அணைத்துவிடதடுத்தாலும் தகர்த்துவிட்டுத்தவிக்கவிடதங்கங்களை எல்லாம் தங்களுடையதாகஎண்ணக்கூடிய எண்கள்ஆங்காங்குதலைதூக்கி நிற்கத்தான்செய்கின்றனஅழிக்கப்படுமா அர்த்தமற்றஇச்செயல்!! ஆதி தனபால்
ஊடகங்களின் பரபரப்பான விற்பனைக்கு …ஒழுக்கமில்லாதஇழிந்தபிறவிகளால் …காதலெனும்போர்வையில்அத்துமீறுதலில் …கட்டுப்பாட்டைமீறிடும்மாணவிகளால் …படித்திடபுதருக்குபோனதால்….பரிகசிப்பாகும்செல்லரித்தசட்டங்களால்…..தானெனும்வெறியிலலையும்காமுகர்களால் ….தண்டனையென்பதுகண்துடைப்புஆவதினால்…. “சோழா” புகழேந்தி
களங்கமது கலவியிலாகையில் கற்பழிப்பாகுமேகளமது கலவிக்கெதுவென காணாது காணுமிடமெலாம் காண்போரெலாரிலும் காமுறல்கன்னியாயினும் காளையாயினும் கற்பழிப்பேயாகிடுமேகன்னிமைத்தன்மை கன்னியர்க்கென்றே கற்பித்தவர்க்குரைக்கிறேன் கண்மூடித்தனமாய் காமுறுகையில் களங்கமடைந்ததாரோ?காமுறும் கயமைத்தனம்…
