பள்ளி செல்லும் பிள்ளைக்குகாலையில் அழுகையைத் தரும் பாதைமாலையில் உற்சாகம் தரும்! காதல் மனைவி வீட்டில் இருக்கையில்வேலைக்குச் செல்ல குறுகும் சாலைதிரும்புகையில் நீள்வதும்…
Tag:
படம் பார்த்து கவி
பதுங்கிக் கிடந்த அத்தனையும்பளிச்சென்று மின்னுகிறதுகதிரவனின் வருகையால்… இரவு அழகா!பகல் அழகா!என்பதைகதிரவன் வந்ததும்உணரவைத்துவிடுகிறது இந்த அப்பாவி கண்களுக்கு,யார் அழகு என…. ஒட்டு மொத்த…
மரம் அடர்ந்த காட்டுக்குள்ளேஒளிக்கீற்று வரைந்த கோட்டினாலேசுகமான பாதையொன்றுதெரியுதடி கண்ணெதிரே…! இடர் நிறைந்த என் வாழ்க்கையிலேநீ புகுந்த வேளையிலேஇன்பவொளி சூழ்ந்து நின்றுவாழ்த்துதடி என்னாருயிரே…!…
