பதுங்கிக் கிடந்த அத்தனையும்பளிச்சென்று மின்னுகிறதுகதிரவனின் வருகையால்… இரவு அழகா!பகல் அழகா!என்பதைகதிரவன் வந்ததும்உணரவைத்துவிடுகிறது இந்த அப்பாவி கண்களுக்கு,யார் அழகு என…. ஒட்டு மொத்த…
Tag:
போட்டிகள்
மரம் அடர்ந்த காட்டுக்குள்ளேஒளிக்கீற்று வரைந்த கோட்டினாலேசுகமான பாதையொன்றுதெரியுதடி கண்ணெதிரே…! இடர் நிறைந்த என் வாழ்க்கையிலேநீ புகுந்த வேளையிலேஇன்பவொளி சூழ்ந்து நின்றுவாழ்த்துதடி என்னாருயிரே…!…
ரம்மியமான அதிகாலைப்பொழுது!மனதை மயக்கும் வேளை!காலாற நடந்தால் அருமை!அருமை!எங்கே இந்த இடம்!கைப்பிடித்த மகராசிமகளுடன் அருமையான நடைப்பயிற்சி!பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து!
