செயற்கையா…? விஞ்ஞானமுன்னேற்றம்அவசியம்வேண்டும்அல்லவா…? நுண்ணறிவு…? நுண்ணறிவுஇன்றிஉலகம்முன்னேறாது ஆனால்இன்றுஒருஅதிசயம்வந்தது ஆம். செயற்கைநுண்ணறிவுதான்இல்லையா..? இன்றுஉலகம் முழுவதும்இதுவேபேச்சு…! மனிதஅறிவுகண்டஉச்சம்இதுவே…! அடுத்தநூற்றாண்டில்செயற்கை நுண்ணறிவுசெழிக்கும்…! செயற்கை நுண்ணறிவுமிகவும்வேகமாகதாவும்….! என்றும் அன்புடன்ஆர்…
வாரம் நாலு கவி
அறிவுத்துளியால் கோர்த்துத் தொடுத்த மொழிச் சரங்கள்சதுர செவ்வகப் பெட்டகத்தினுள்சத்தமற்று வரிசையிட்டுவிழிகள் வாசிப்பில் மூளையை மனதை அடித்தெழுப்பிபுள்ளியைக் கமாவாக்கி கேள்விக்குறியிடும் வித்தையை விருந்துவைத்து…
நுண்ணறிவின் நுனியளவும் நானறியேன் நின்னலனின் நிலையெதுவெனவேநுனியறிவும் நனி நலமே நினதாகவே நினைக்கின்றதேநன்னெறியில் நட்பளித்தே நலமறிய நாடுகையில் நகர்ந்ததுமேனோநின்னறிவால் நலன்களையே நானடைய நாடிவிட்டு…
பருவ மாற்றத்திற்கு விடை பெற்ற நான்பக்குவமாய் வழியனுப்பிவிட்டதால் கவலை வலைக்குள் அகப்படவில்லைமீண்டெழும் நம்பிக்கையால்உதிர்ந்ததை சேர்க்கமுடியாவிட்டாலும்நுண்ணறிவால் புதுப்பிக்க முடியுமென்ற நினைப்பினால்காத்திருந்தேன்கிளைக்கு வலு சேர்ப்பதுதான்முதல்…
ஊசி முனையில் புன்னகைத்த நூல்ஆடைகளின் உலகத்தைத்தையலால் எழுப்பிகானகத்தில் மொழியறியாப்பகுத்தறிவாளரின் சிந்தனைக்குள்ஆள் பாதி ஆடை பாதியெனபுரிந்துகொள்ளத் தலைப்பட்டு நாள் முதல் உதிரத்துடன் கலந்திருக்கும்தாய்மொழியின்…
உணர்வின் ஓசைக்கு உருவம் தந்துபிறந்த நிலத்தின் பிரயாணிகளைப் பிணைத்துநானென்பதை நாமென்றாக்கிய முதல் மந்திரம்புலம்பெயரும் போதும் ஒருபிடி மண்ணால்குலக்கடவுளை குடியேற்றி காலத்துக்கும் காத்த…
