உறிக்கப்பட்டாலும் பிறரைக் கண்கலங்க வைக்கும்காவியம்குழம்பு வகையறாக்களின் சாம்ராஜ்யத்தில் தனித்துநுழைந்துஇல்லத்தரசிகளின் இல்ல இருப்பில் நீயில்லையா?புலம்பலுக்கிடமுண்டுதோலுரித்துச் செய்வது தொல்லையென நினைத்தாலும்மகத்துவமானதுஅறிந்ததால்தான் அலுக்காமல் சேர்க்கப்பட்டு ஆயுளின்நீட்சியானாய்காய்ந்து…
வாரம் நாலு கவி
வாழைக்கு வரவேற்புகுலையுடன் கலையாகதூணாய்ப் புறமிரண்டும் நிறுத்தப்பட்டுத் தொடங்கஅக்கினி சாட்சியாய்கரங்களிரண்டும் கோர்த்துமணப் பந்தத்தில்நீளும் உறவுமெய்க்குள் மெய்யாய்உதர ஊஞ்சலில் ஆடாமல் அசையாமல்ஈரைந்து திங்கள் பொறுமையாய்க்…
மெல்லிடை பெருத்துவயிறும் வரிக்கோடிடநுதழிலழைந்த கேசக்கருமை உதிர்ந்து விழிவளையமாககுழந்தைக்கழிவு நெடியும்மகப்பேறு ரணத்தின்ஆறாத மிச்சங்களும்செதுக்கியுதிர்த்து வேற்றொருவளாக்கிஎஞ்சிவிழுந்த துண்டுகளின் அடையாளம் பிஞ்சொன்றாகியிருக்கபெயரும் உறவும்உருவுமே மாறியவுனைமுப்பதாண்டு முகவரியில்…
வாழ்வானவன்நான்கு கண்கள் உரசிக்கொள்ளபிறந்தது காதல்தீதீயும். குளிருமென காட்டியது அவன்காதல்அவன் வருகையில் கற்று கொண்டேன் ஆயிரம்தூங்காமல் கனவு காண கற்றுகொண்டேன் மணிகணக்கில் காத்திருந்தாலும்சலிக்கவில்லை…
பிரசவம்..! மகப்பேறுஎல்லோருக்கும்அமைவதுஇல்லை…! மகப்பேறுஎன்பதுபுதியசிருஷ்டி..! பத்துபாதம்வேதனைசோதனை.. வளைகாப்பில்துவங்கிஆயுஷ் ஹோமம்… என்றுகொண்டாட்டமே..! வலியில்சுகம். ஏன்பிறந்தோம்எனஅழுகை…! ஆம். பெண்இல்லைஎன்றால் சிருஷ்டிஇல்லை. மகப்பேறும்இல்லை…! பிரசவம்வலியின்உச்சம்பெறும்..! வாழ்கபெண்…! வளர்கசிசு….!! …
காதல் செய்தல் விடுத்துவசியம் செய்தல் சரியா?எதிர்த்து நிற்றல் மறந்துசெய்வினை ஏவல் குறியா?உழைப்பும் முயற்சியும் விடுத்து அடுத்தவர் வீழ்ச்சிக்கு சதியா?மந்திரத்தில் மாங்காய் விளைந்தால்…
