சூரியனின் வேகத்தை உச்சிவெயிலெனநாமம் சூட்டுகிறாய் அன்பேஅலைகள் வேகம் கொண்டால்சுனாமி என்கிறாய் ஆருயிரேஇசையின் உச்சத்தை இனியகீதமெனகேட்டு இன்புற்று மகிழ்கின்றாய்வார்த்தைகள் வேகம் கொள்ளும்போதுகோபம் என்கிறாய்…
Tag:
வாரம் நாலு கவி
-
-
-
-
மஞ்சளும் குங்குமமும் மங்கலமாய் போற்றபொன்னாளின் பொன்னொளியில் நாண் பூட்டகாதலின் சங்கமத்தில் கதம்பமாய் அலங்கரிக்கநிலைப்பது பாதியும் நிலையாமல் மீதியுமாகமணமுடன் பூத்துக் குலுங்கும் திருமணம்விவாகரத்து…
-
-
-
சந்ததியெனும் பாய்மரக்கப்பலைவழிநடத்தும்வளியாகிமணமெனும்சோலையில்மனதிருவரின்‘காசோலையாய்’மனிதமெனும்சங்கிலியைக்கட்டியிழுக்கும்வடமாய்மூன்றாகிப்போனமுடிச்சால் வதுவையதைப்பதிவாக்கிஇல்லற இலக்கியத்திற்குஇலக்கணப் பாதையைஉவகையுடன் அழைக்கும்உறுதிப் பத்திரம்! ஆதி தனபால்
-
-
-