கடிதம் எழுத மறந்தேன்கடத்தல் வேலை செய்கிறேன்குழுக்களுடன் வாழ பழகுகிறேன்சேமித்து வைக்க பழகினேன்உல்லாசமாய் சுற்றி வருகிறேன்.புலனே நீ வருகையால்!!!! கவிஞர் வாசவி சாமிநாதன்திண்டுக்கல்
வாரம் நாலு கவி
-
-
கண்ணெதிரே வந்தமரும்தேவதை!கரங்களில் மலர்ந்திடும் பூவிதை !எவரெனக்கு நிகரெனும்அகந்தை.எல்லோரும் கொஞ்சிடும்குழந்தை!புவனத்தை வசமாக்கும்சலனம்.புரட்சிக்கு தூண்டிடும்புலனம். “சோழா ” புகழேந்தி
-
இத்தலைமுறை ஆக்கம் வித்தாய்அத்தற்று வெத்துப்பேச்சை சித்தமாக்கினும்பித்தாகியது முத்தலைமுறை மூத்தோரேஉத்தவருடன் ஒத்துப்பேசவென நித்தம் சிரத்தை குனித்த கோலத்தைபெயர்த்தி குறைத்திடினும் தாத்தனுக்கியன்றிடுமோ! புனிதா பார்த்திபன்
-
விழிப் புயலில் மையம்நகர்ந்து செல்ல மனமில்லைகட்டைவிரலுக்கும் கத்தையாகவேலைவரவிநாடிகளுக்குள் தூளியாடித் தகவல்கள் புலனமெனும் புதிருக்குள்ஒளிந்திருந்தது காலத்தின் சாலையெங்கும்புதுவரவாய்!! ஆதி தனபால்
-
புலனுக்குள் புலனாகா புதியனவும்புலப்படுத்தியே புலம்பெயர்த்தும் பதியாகுமேபுலனடக்கியே பலனடைவோம் அதிமிகவாய் பலனுளதாக்கிடவே சலனமின்றியே அதிலிணைவோம்புலம்பவும் சலம்பவும் கதியிதுவோபலமிதுவாக்கிடவே பலப்பலவாய் விதியாக்கிடுவோமே.. *குமரியின்கவி* *சந்திரனின்…
-
புதிய தகவல்கள் புலத்தின்வழியாக வந்தே சேருதேஉணர்வினைப் பரிமாறும் தூதனானதேதூரத்தில் இருந்தாலும் நெருங்கிடவைக்குதே காணொளிகள் கண்டுகளித்திட வைத்திடும் சமூகவலைத்தளம் அற்புதராசா பிரார்த்தனா
-
-
-
-
பிறகு என்ன..? உலகில்யாருடனும்தொடர்பு… யாருடனும்எப்போதும்பேசலாம்… நெருங்கியவரைநேரில்காணலாம்…. காதலியுடன்இரவுபேசலாம்… தொழில்நுட்பபுரட்சி இது… பிறகென்ன…? இதுவேவாட்ஸ்அப்…!!! ஆர். சத்திய நாராயணன்.