வேண்டும்…! துணிந்துநில்சொன்னார்விவேகானந்தர்எதையும்வெல்வோம்உயிரேபோனாலும்துணிச்சலைவிடலாகாது… ! துணிவேதுணை…!!! !!! ஆர் சத்திய நாராயணன்
வாரம் நாலு கவி
-
-
அறிவிப்புகள்வாரம் நாலு கவி வெற்றியாளர்வெற்றியாளர் பட்டியல்
வாரம் நாலு கவி: இரண்டாவது வார வெற்றியாளர்கள்
by Nirmalby Nirmalவணக்கம்! அரூபி தளம் நடத்தும் வாரம் நாலு கவி எழுதும் போட்டியின் இரண்டாவது வாரத்திற்கான (18.11.2024 – 24.11.2024) வெற்றியாளர்கள் இதோ!…
-
-
-
காதலில் மயக்கம் கொண்டால்உயிரின் பிறப்பு உண்டாகும்! இயற்கையில் மயக்கம் கொண்டால் உயிர்வளி இருப்பு நன்றாகும்!உழைப்பில் மயக்கம் கொண்டால்சமுதாயம் முன்னேற்றம் கொண்டாடும்!மனிதத்தில் மயக்கம்…
-
-
-
-
பசுங்கரை மீதிலே நீல்வண்ணன்திரிபுங்க நிலையிலே நிறைச்சந்திரனழகிலேநீள்விழிமூடி செவ்விதழ் குவித்தூதபுல்லினமும் புல்லரித்துக் கிறங்கிட ஐம்பூதமும் தனைமறந்து பணிதுறக்ககுழலும் அக்கணம் மயங்கித்தவித்ததாம் அவனுள்ளவளெனில்மாதவமஞ்சரி இருவேறன்றெனில்மூச்சுக்காற்றீன்றது…
-
ஆளுமைக் குரலில் அடங்கினேனாவீழ்த்தும் விழிகளில் விழுந்தேனாஎனக்கான நேசத்தில் நெகிழ்ந்தேனாஅணைக்கும் மென்மையில் அமிழ்ந்தேனாஏனிந்த மயக்கம் ராட்சசாரட்சிக்கும் ரட்சகனும் நீயடாமுழுமையும் செழுமையும் கலந்தேமயங்கித் தழுவுகிறேன்…