ஆசை வயப்பட்டால் அன்பு அழியும் அன்பு அழிந்தால் வன்மம் வளரும் வன்மம் மலர்ந்தால் கலகம் பிறக்கும் கலகம் பிறந்தால் கலவரம் வெடிக்கும்…
Tag:
வாரம் நாலு கவி
-
-
-
ஆழியின் ஆழ் மனதறியாஅலைகள்சீற்றத்தால் தனதிருப்பைப்புயலாய் மாற்றஏதுமறியா முகில்கருநிறமதை ஏதில்லாமல்சுமையாய் சுமக்கவிண்ணருவி ஆர்ப்பரிக்கநீரோடை நிலமெலாம்இல்லமாக இருப்பிடமானதால்நீர் நரம்பில்குருதியின் கோடு ஆதி்தனபால்
-
கண்டம்தனில் கடும்விடம் சேர்க்கும் வல்அரவும்உமிழும் இடமொன்றையே கொன்றழிக்கும் – ஆனால்சிந்தையில் புதையும் சீறும் சினமானதுஅழுக்காறாய் சதியுணர்வாய் திரிந்து பிறக்கும்நஞ்சான குரோதம் கொண்டவன்…
-
-
-
-
-
-