பருவ மாற்றத்திற்கு விடை பெற்ற நான்பக்குவமாய் வழியனுப்பிவிட்டதால் கவலை வலைக்குள் அகப்படவில்லைமீண்டெழும் நம்பிக்கையால்உதிர்ந்ததை சேர்க்கமுடியாவிட்டாலும்நுண்ணறிவால் புதுப்பிக்க முடியுமென்ற நினைப்பினால்காத்திருந்தேன்கிளைக்கு வலு சேர்ப்பதுதான்முதல்…
வாரம் நாலு கவி
-
-
ஊசி முனையில் புன்னகைத்த நூல்ஆடைகளின் உலகத்தைத்தையலால் எழுப்பிகானகத்தில் மொழியறியாப்பகுத்தறிவாளரின் சிந்தனைக்குள்ஆள் பாதி ஆடை பாதியெனபுரிந்துகொள்ளத் தலைப்பட்டு நாள் முதல் உதிரத்துடன் கலந்திருக்கும்தாய்மொழியின்…
-
-
உணர்வின் ஓசைக்கு உருவம் தந்துபிறந்த நிலத்தின் பிரயாணிகளைப் பிணைத்துநானென்பதை நாமென்றாக்கிய முதல் மந்திரம்புலம்பெயரும் போதும் ஒருபிடி மண்ணால்குலக்கடவுளை குடியேற்றி காலத்துக்கும் காத்த…
-
சித்திரமாய் ஆரம்பித்தான் ஆதியவன் தன்மொழியை கண்டதெல்லாம் வரைந்துவைத்தான் மற்றவரும் பார்த்திடவே!புலியிடம் தப்ப மானிடம் ஓடதடயங்கள் குறித்து வேட்டையும் நடத்திக்கொண்டான்!சித்திரமும் ஒலிவடிவும் கண்டவற்றின்…
-
-
-
தாய்….! ஒருவன்சிந்திப்பதுதாய்மொழியிலேயே..தாய்மொழிஉயிராகஇருக்கும்.! டேவிட்மம்மிஎன்றுசொன்னாலும் முதலில்சிசுபேசுவதுதாய் மொழி.. ஆம். ம்மாம்மாஎன்பதே அறிவின்முதல்சொல். ஆம். யாராகஇருந்தாலும்சரி… நிச்சயமாக தாய்மொழியில்சிந்தித்தேபேசவும்…………. என் தாய்மொழிமுச்சங்கம்கண்டது… தமிழ்தான்என்தாய்அவளே…! ஆர்…
-
இல்லாமல் இல்லை…! தொல்லைஇன்றிவாழ்கைஇல்லவேஇல்லை…! சிலர்தொல்லைசகட்டுமேனிக்குகொடுப்பார்கள்.. ஆனால்எனக்குபிடிக்கும்அன்புதொல்லை..! தொல்லைகளைநேரடியாகசந்திக்கதயாராகஇருக்கணும்..! வேண்டும்என்றேதொல்லைகொடுப்பவர்களைபுறக்கணியுங்கள் அன்புதொல்லையையும்சகஜமாகஎடுத்தல்வேண்டும்..! தொல்லைஇல்லாமல்வாழ்க்கைநிச்சயம்இல்லை…! தொல்லைதொல்லைசந்திப்போம்மனஉறுதியுடன்..! ஆர் சத்திய நாராயணன்
-