நெற்கட்டையில் நின்று, மண்ணின் வாசம் தாங்கி, வளர்கின்ற நான் வளம். பனி மழையில் குளிக்கும், உழவின் உறவை பறிக்க, என் கனவுகள்…
Tag:
வாரம் நாலு கவி
-
-
-
-
-
அகிலத்திற்கும் அன்னம் உருவாக்கிடுவான்..களைப்பின்றி கலப்பையை சுமந்திடுவான்..வியர்வையை உரமாக்கி உழுதிடுவான்..விளைநிலங்களை சுவாசமாய் காத்திடுவான்..உழவின்றி அமையாது உலகு..உழவனின்றி அமையாது உணவு…! ✍அனுஷாடேவிட்
-
-
அறிவிப்புகள்வாரம் நாலு கவி வெற்றியாளர்வெற்றியாளர் பட்டியல்
வாரம் நாலு கவி: முதல் வார வெற்றியாளர்கள்
by Nirmalby Nirmalவணக்கம்! அரூபி தளம் நடத்தும் வாரம் நாலு கவி எழுதும் போட்டியின் முதல் வாரத்திற்கான (11.11.2024 – 17.11.2024) வெற்றியாளர்கள் இதோ!…
-
-
-