கல் இடறி கீழே விழுந்திருக்கலாம்… உன் கண் இடறி காதலில் விழுந்துவிட்டேன்…விழியில் விழி மோதி மயக்கம் தந்து பின் என்னவாயிற்று என…
வாரம் நாலு கவி
மயக்கம்…! என்ன இது…?? மயக்கம்நோய் அல்ல. மயக்கம்எல்லோருக்கும்வருவது. ஆண் பெண்வித்தியாசமின்றி..அது என்னமயக்கம்…? இரண்டுபேருக்கும்மயக்கம்…!! இதிலிருந்துதப்பித்தார்இல்லை…!!! முதல்பார்வையால்வருவது…! அவளுக்கும்வந்தால்மகிழ்ச்சி…!! அவளுக்கும்வந்தால்இனிது…..!! ஆர் சத்திய…
விட்டுக்கொடுக்கா வன்மத்தின் வசவுகளை குரோதம் எப்பொழுதும் கரங்களில் வைத்திருக்கும் ஒத்துவராதவர்கள் மீது சடுதியில் வீசி விளாரென வீசிப் பிய்த்து எரிந்திடும்!சொடுக்க விடாமல்…
ஆழியின் ஆழ் மனதறியாஅலைகள்சீற்றத்தால் தனதிருப்பைப்புயலாய் மாற்றஏதுமறியா முகில்கருநிறமதை ஏதில்லாமல்சுமையாய் சுமக்கவிண்ணருவி ஆர்ப்பரிக்கநீரோடை நிலமெலாம்இல்லமாக இருப்பிடமானதால்நீர் நரம்பில்குருதியின் கோடு ஆதி்தனபால்
கண்டம்தனில் கடும்விடம் சேர்க்கும் வல்அரவும்உமிழும் இடமொன்றையே கொன்றழிக்கும் – ஆனால்சிந்தையில் புதையும் சீறும் சினமானதுஅழுக்காறாய் சதியுணர்வாய் திரிந்து பிறக்கும்நஞ்சான குரோதம் கொண்டவன்…
