ஆடம்பரமும்,பகட்டும் பறைசாற்றும் சரிகை இழைகள் கோர்த்த பட்டுப் புடவைகள் பட்டுப் புழுக்கள் மரணம்….மின்னும்வண்ணப் புடவைகள் மறுபிறவியாய்….விலையுயர் பட்டுச் சேலைகள் வார்ட் ரோப்களில்தூங்க……
Tag:
2025
வண்ண வண்ண பட்டுச் சேலை,வர்ணஜாலம் காட்டுதம்மா!பட்டு நூலில் தரையில் இணைந்து,கம்பீரமாய் ஜொலிக்குதம்மா!வடிவம் பல கண்டு,தனித்துவமாய் மின்னதம்மா!உணர்வுகளில் கலந்த,உன்னதப் படைப்பு இதுவம்மா !பெண்களின்…
ஆடம்பர பொன்நகையை விட,சில பெண்களுக்கு பட்டு என்றால் அலாதி ப்ரியம்.கண்களில் மின்னும் காந்தம்போல்,இதயத்தில் குடிபுகுந்த சித்திரம்.உடலில் உடுத்திய பொன்மகளாய்,நடையில் சிட்டாகப் பறக்கும்…
