எழுத்துலகு தேசத்தின்நுழைவாயில்அறிவுச் சுடரொளியினைத்தூண்டிவிடபகுத்தறிவு வளர்ச்சியினை வர்க்கமூலமாக்கபள்ளிச் சாலையில் நடைபயின்றால்தான்வறுமையெனும் பாலைவனம்சோலையாய்வசந்தகாலத்தின் பிறப்பிடமாய்உருமாறிதேவைகளை நிறைவேற்றும்தேவதையாய்பிறர் தயவில்லாமல்வாழமூங்கில் காட்டிலிருந்துபிரிக்கப்பட்டபுல்லாங்குழலிசைக் கூட்டம்பள்ளிக்கூடம் ! ஆதி தனபால்
Tag:
2025
-
-
கவனம் தேவை.. ! ஆமாம். நிச்சயமாக…! 1ஆபத்துவிபத்து 2கட்டாயம் கூடாது…! 3.அரசியல்வாதிகள்பணக்கார்களிடம்ஜாக்கிரதைஅவசியம்…! 5தேசப்பற்றுஉள்ளவர்கள்.. 6மக்கள் விரோதிகளிடம் 7தேவைஎச்சரிக்கை…? 8 ஆர் சத்திய…
-
-
-
-
மனிதர்கள் ஜாக்கிரதைகண்களின் எச்சரிக்கைகாட்சி பிழையுண்டுஇதயத்தின் எச்சரிக்கைகாதலிலும் கலப்படமுண்டுமூளையின் எச்சரிக்கைபாசத்தில் பழியுண்டுவாழ்கையின் எச்சரிக்கைமனிதர்கள் ஜாக்கிரதை. -மித்ரா சுதீன்
-
-
-
-
சொட்டு நீர்ப்பாசனத்தில் மைக்கு நிகரேதுபேனாவிடம் மௌனமொழியில்பேசிச் சிரித்துஎழுத்துகளாய் அணிவகுத்து விரல்கள் விருப்பிற்கிணங்கிபூமாலைச் சரமாய் தொடரழகைத் தொடுக்கபேனாவுடனான உறவுதொடரும் தொடர்கதையாய் உயிருள்ளுள் உரையாடலாகிமூச்சுக்காற்றாய்ப்…