மூடிய கதவுக்குப் பின்னே அவள்/வாடிய நிலையில் படுக்கையில் அவள்/தேடிய அன்பு கொடுக்காத கணவன்/மூடிய அறைக்குள் வேகும் மனம்/மனைவியை விட்டு வேறொருத்தி மனையில்/திரும்பி…
பசுமை நிறம் பூசி,அழகுடன் கதவு நிற்க,மூடிய நிலையில் கம்பீரம்,கதவுகள் பல கண்டிருக்க.உள்ளே என்னவோ மறைந்திருக்க,..காதல் கதையோ, கனவின் உலகோ?காலம் அதைத் திறக்குமா,?அல்லது…
மெல்லிய சாம்பல் நிற போர்வை,…குழந்தையைத் தாயின் கைகள் போல.. அரவணைக்கும்..குளிர் காற்று வீசும் போது,இதமாய் உடலை தழுவும்.மென்மையான கம்பளி நூல் போர்வை..அன்பாய்…
பலகரை ஆருடராம் சோழிகள் பிரசன்னம் சொல்லும் புகழ் வாய்ந்தவையாம்….பனிரெண்டு சோழி விளையாட்டு உண்டு…உருட்டியோ குலுக்கியோ போடுகையிலே திரும்பும் எண்ணிக்கை கொண்டே பலனாம்…அவனின்றி…
பதினாறு முத்துக்கள் ஒருங்கே சேர்ந்தது போல,ஒவ்வொன்றும் ஒரு தனி அழகுடன் ஜொலிக்கின்றன.வெள்ளை நிறத்தின் தூய்மை ஒருங்கே கூடிவர,கடற்கரையின் மடியில் ஓர் அழகிய…
வண்ண சாக்பீஸ் (ஒரு சிறுவனின் சிந்தனை…)வண்ண வண்ண சாகபீஸால்வகை வகையான ஓவியங்கள்கவிஞர்களின் கற்பனைக் கவிதைகள்கரும் பலகையில் படம் போடும் ஓவியனாக நீ….பச்சை …