மெல்லிடை பெருத்துவயிறும் வரிக்கோடிடநுதழிலழைந்த கேசக்கருமை உதிர்ந்து விழிவளையமாககுழந்தைக்கழிவு நெடியும்மகப்பேறு ரணத்தின்ஆறாத மிச்சங்களும்செதுக்கியுதிர்த்து வேற்றொருவளாக்கிஎஞ்சிவிழுந்த துண்டுகளின் அடையாளம் பிஞ்சொன்றாகியிருக்கபெயரும் உறவும்உருவுமே மாறியவுனைமுப்பதாண்டு முகவரியில்…
2025
-
-
-
வாழ்வானவன்நான்கு கண்கள் உரசிக்கொள்ளபிறந்தது காதல்தீதீயும். குளிருமென காட்டியது அவன்காதல்அவன் வருகையில் கற்று கொண்டேன் ஆயிரம்தூங்காமல் கனவு காண கற்றுகொண்டேன் மணிகணக்கில் காத்திருந்தாலும்சலிக்கவில்லை…
-
-
பிரசவம்..! மகப்பேறுஎல்லோருக்கும்அமைவதுஇல்லை…! மகப்பேறுஎன்பதுபுதியசிருஷ்டி..! பத்துபாதம்வேதனைசோதனை.. வளைகாப்பில்துவங்கிஆயுஷ் ஹோமம்… என்றுகொண்டாட்டமே..! வலியில்சுகம். ஏன்பிறந்தோம்எனஅழுகை…! ஆம். பெண்இல்லைஎன்றால் சிருஷ்டிஇல்லை. மகப்பேறும்இல்லை…! பிரசவம்வலியின்உச்சம்பெறும்..! வாழ்கபெண்…! வளர்கசிசு….!! …
-
காதல் செய்தல் விடுத்துவசியம் செய்தல் சரியா?எதிர்த்து நிற்றல் மறந்துசெய்வினை ஏவல் குறியா?உழைப்பும் முயற்சியும் விடுத்து அடுத்தவர் வீழ்ச்சிக்கு சதியா?மந்திரத்தில் மாங்காய் விளைந்தால்…
-
அண்டமும் அகிலமும் அமானுஷ்யமே ஆண்டவன் படைப்பெலாம் அமானுஷ்யமேபடைத்த இறைவனும் அமானுஷ்யமே படைப்பிலுதவும் படைப்பெலாமும் அமானுஷ்யமேகருவின் துளியும் அமானுஷ்யமே தருவின் விதையும் அமானுஷ்யமே …
-
-
மன பிம்பங்களின் கடவுச்சொல்பந்தமாக்கியது உள்ளங்களைஅகமாய் மீட்டப்பட்டவையெல்லாம்அகம்பாவமாய்ப் புறமாய்க் காட்சிதரஅகவை வேறுபாடு இல்லாமல்விழிகள் குருடாகிப்போய்உணர்வுகளின் தூண்டிலால் தூண்டப்படமண்புழுக்கள் மாட்டாமலேதானாகவே வந்து மாட்டிக்கொள்வதால்மீட்பாரற்று இளையதலைமுறைமனக்…
-