உள்ளாழமற்ற உரிமைக்கோபம் தான்இதழ் இணைப்பிலோ மெல் அணைப்பிலோஅணைந்து போகக்காத்திருக்கும் பொய்ப் பிணக்குதான்இருமுத்துக் குழியில் இடைவிழுந்தது இணைப்பறுப்பதுபோல்உபதேசமென ஊறுடுவிய உதவிகளின் உபயத்தால்கூடலில் முடிய…
2025
நிகர் இல்லாதது..! தும்மல்யாருக்குஎப்போதுஎப்படிவரும்….? அதேபோல்தான்காதலும்…கூட மெய்யானகாதலுக்குகாதலர்தினம்ஆண்டுமுழுவதும்…! காதல்என்றால்என்னஅர்த்தம்….? இலக்கு…?? விருப்பத்தின்உச்சம்தான்காதல்என்பது…. நேசம்அன்புதியாகம் எல்லாம்சேர்ந்தது..! ஊடல்வரலாம். விட்டுகொடுத்துபோகலாம்…! காதல்அமைவதுநிச்சயமாககஷ்டமே… ஆம். காதலைபோற்றுங்கள். காதலைகாதலியுங்கள்.…
நெடுநாளுக்குப் பின்னர்வெளியுலகப் பார்வை ஏதுமறியா உன்னைவிட்டுச் செல்லவதா?நிச்சயமாய இங்கிருந்துகிளம்பத்தான் வேண்டும்பொழுது சாயுமுன்திரும்பி விடுவேனெனமுகத்தால் உரசிப்பாசத்தைப் பகிர்ந்துசெலதுள்ளிக் குதித்து ஓடிய கன்றுக்குட்டியைக்கயிற்றின் பிடிக்குள்களவாடப்பட்டுக்…
மதியொளிரும் மாலைவந்து மதியுடனே மறைகின்றாய்இரவிருளில் மதியொளிதனிலே புரளுகிறாய் புல்வெளியினிலே அரவமது ஆகையிலேஅருவமென கரைகின்றாய்அம்பலத்திற்கு அஞ்சுகின்றஅம்புலியின் காதலியோ!! *குமரியின்கவி* *சந்திரனின் சினேகிதி* _சினேகிதா_…
நெளிவில் தெளிவாய்விடாப்பிடியாய் பிடித்தபிடிஉளியேதுமில்லாமல் செதுக்கபனிக் கூடமைத்துவெள்ளை அரண்மனையில் கண்ணயர்ந்த பேழைக்குள்உடல்நலம் குன்றினாலும்வண்ணத்துப் பூச்சியானாய்! ஆதி தனபால்
