எழுதியவர்: நா. பத்மாவதி மெய் எழுத்து வார்த்தை: மர்மம்/ர் “நான் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் போது அவள் புதிதாக சேர்ந்தாள். பார்ததுமே…
Tag:
amydeepz
எழுதியவர்: இரா.நா.வேல்விழி மெய் எழுத்து வார்த்தை: வாழ்க்கை/ழ் என்றோ சிலையாகிப் போயிருந்தாள் சின்னத்தாயி. கூடியிருந்தவர்கள் அழுதுடு தாயி .நெஞ்சுக்குள்ள பாரத்தை வைச்சுக்காதன்னு…
கவிதைகளை புலனத்திற்குள் சேமித்துகாதல் தூது விட்டுவிழிகளால் ரசிக்க விட்டுகுறுஞ்செய்திகளில் வெட்கப் பட்டுமுத்த முகவடிகளை பரிமாறிபுலனத்தோடு முற்றுபெற்றது புலனக்காதல்…! அனுஷாடேவிட்
வண்ணமில்லா வெண்காகிதமாய் நின்றேன்..அவனவளை தூரிகை வண்ணமாய்.. ரசனை மொழிகளில் தேன்கவிதையாய்..காதல் வலிகளை வரிகளாய்..கிறுக்கல்களில் தன்னுணர்வை ஓவியமாய்..என்னை மின்னிட வைத்தான்..அவள் கைகளில் பூவிதழ்காகிதமாய்…
