✨உணவு உண்டபின் செய்யக் கூடாதவைகள்… ✴️ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ உணவுப் பழக்க வழக்கங்கள் இன்றியமையாத ஒன்று. ✴️அதை விடவும் சாப்பிட்டபின்…
amydeepz
♦️பழமொழி: ✴️வெள்ளமே ஆனாலும், பள்ளத்தே பயிர் செய்! ♦️அர்த்தம் : ✴️வெள்ளம் வந்தாலும், பள்ளமான இடத்தில் பயிர் செய்தால் பயிருக்கு தேவையான…
✴️தினந்தோறும் என்ன கஷாயம் குடிக்கலாம்… 💠திங்கட்கிழமை: 🔸வெற்றிலை – 4, 🔸 மிளகுத்தூள் ¼ தேக்கரண்டி, கொதிக்க வைத்துக் குடித்தால் நாக்கு…
💠குறள் 191 : 🔻பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும். 💠விளக்கம்: 🔻பல மனிதர்கள் முன்னிலையில் பயனற்றதை பேசுபவரை…
✴️கால்சியம் தோசையும் இரண்டு வகை சட்னியும் ✴️கால்சியம் தோசை னு சொல்றது வேற ஒன்னும் இல்லைங்க நம்ம ராகி தோசை தான்…
எழுதியவர்: நா.பா.மீரா பாரதி அன்று கனவில் கண்ட புதுமைப் பெண்கள் இன்றோ எண்ணிக்கையில் ஏராளமாய்ப் பல பரிமாணங்களில் நம் முன்னே. ஆயின்…
✨குடம்புளி (சீமை கொறுக்காய்) 🔶🔻குடம்புளி பழத்தை எடுத்துகொள்வதன் மூலம் சில மாதங்களில் கூடுதல் எடையை குறைக்கலாம். 🔻குடம்புளி கலந்த தண்ணீர் தேவையற்ற…
🔴கொத்தமல்லி தழை 💠பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.
அத்தியாவசியம்..! ஆரோக்கியம்இல்லாமல்நிச்சயமாகவாழ்கைஇல்லை…! செல்வத்தைஇழந்தாலும்திரும்பபெற்றிடமுடியும்…! ஆரோக்கியம்இல்லாமல்போனால்வாழ்வேசுமையே…! இன்றுஎதாவதுநோய் இல்லாதவரேஇல்லை…! சக்கரைரத்த அழுத்தம்கொழுப்புமூட்டுவலி இப்படிபல்வேறுநோய்கள்வீடுதோறும்இருக்கிறது..! நாம்வாழஆரோக்கியமேமுதல்நிபந்தனை..! அளவானசாப்பாடுநிறையதண்ணீர்அவசியம்….. உடல்ஆரோக்கியம்இருந்தால்நமது இறுதிகாலம்மிகவும்நன்றே….! நன்றே…!! ஆர் சத்திய…
