மாயமதியை மத்திப்பொருளாய் சித்தம் நிறைத்து சீர்மிகு கவியை பாவலன் படைத்திட கருஇமை மூடிய நீல்விழி வானில் மீன்கள் மிதந்து மேனியை மினுக்கிட…
Tag:
kavithaigal
-
-
-
நிர்மலமான நேரமிது!புள்ளினங்களுடன்,எல்லா உயிரினமும்,ஓய்வெடுக்கும் காலமிது!களைப்பை துறந்து,உழைப்பை மறந்து, உறங்கும் பொழுதிது!பொன்விடியலின் முன் காலை நேரமதில், வைரம்போர்த்திய புல்வெளியின் ரம்மியத்தில், சிக்குண்டு தேனருந்திய…
-
-
-
-
-
-
-