புலால் மறுத்துபுனிதம் கற்பித்துமனிதம் சமைக்கும்புண்ணிய சைவம்நெற்றிக்கண் திறக்கமும்மூர்த்திகளின் முதல்வனைசுடுகாட்டில் வசிப்பவனைசுற்றுவதும் சைவம் ஹரிமாலா
Tag:
November 2024
வெண்மைக்கெனச் சான்றாய்உருக்கொண்டாய் நீகள்ளங்கபடமில்லா உள்ளம்உவமையாகினாய் நீஅகிலத்தின் உயிர்களுக்குஆரம்ப உணவானாய்தினசரிப் பயணத்தின்உற்சாக நீர்மமாய்உலகைத் திறக்கும்திறவுகோல் நீ! ஆதி தனபால்
ஆண்பாலும் பெண்பாலும் அன்பில் கழிக்கதாய்ப்பாலும் சுரக்குதே தாய்மையைப் புனிதமாக்கிடகற்புக்கும் சான்றாய் கறந்த பாலிருக்கபசியும் போக்கும் பசுவின் பால்முப்பாலும் உரைத்த வள்ளுவன் மண்ணிது…
