நடுநிசியின் தனிமையிலும் என் மனமெங்கும்உந்தன் இனிமை நிறைந்த நினைவுகள்.. உறக்கமின்றி தவிக்கும் விழிகளிலோ கண்ணீர்த்தடம்..விடியலில் நீயெனைச் சேர்வாயென நித்தமும்மனதைத் தேற்றும் இறையென…
Tag:
November 2024
-
-
-
-
-
கடந்த இரவோடு கவலை இறைவனடியோடஅனலியவனின் அம்புக்கீற்று அல்லினை அடித்தோட்டகவிழ்ந்திருந்த நிலைத்திணையாவும்நிமிர்ந்து வான்வணக்கமிடஆசையள்ளி அனுபவமள்ளிஅடி வைக்கும் மானிடத் திரளிற்குபதுங்கிக்கிடந்த பட்சியினங்கள் பாடிப்பறந்து பறைசாற்றுகின்றனஎத்திக்கிலும்…
-
தலைமுறை தாண்டி காத்திருக்கும் கூட்டமும்,அடக்குமுறைக்கு அடிமைப்பட்டு வதங்கிய வர்க்கமும்,பிள்ளைக் குட்டிகளுடன் வீதியில் நின்று,வெறும் வாயை மென்று பசியடக்கி,காத்திருக்கிறது என்று எம் விடியலென்று???…
-
-
-
-