சிப்பிக்குள் முத்து பத்திரமா இருக்க சிந்தாமல் சிதறாமல் அதை எடுத்து கோர்க்க அது உன் கழுத்தில் மாலையாக ஜொலிக்க முத்து மணி…
Tag:
padam parthu kavi
இந்த நங்கையின்வண்ணச் சீரடி மண்மகள் அறிந்திலளோ!செந்தூரக் குழம்பில் தோய்ந்தஅழகிய பாதம்,முத்துக்களும்,வெண் கற்களும்பதித்த அழகிய கொலுசு!பாதமே இத்துணை அழகென்றால்இவள் வானின்று இறங்கி வந்த…
உன் இதழோரம்சிதறி விழும்முத்துப் புன்னகை பூக்களால்சித்தம் கலங்கிநிற்கிறேன்…ஒரு வார்த்தைபேசிவிடேன்மீண்டு வருவேன்…! ✍️அனுஷாடேவிட். (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும்…
ஒன்று இரண்டல்ல முழுதாய்ஏழு வருட காதலின்பொக்கிஷ பந்தம்முடிவுக்கு வந்தது..ஆம்…!காதல் பந்தத்திலிருந்துமண பந்தத்தில்அடியெடுத்து வைக்க பெரியோர்கள் நிச்சயிக்கமண நாளும் கூடி வந்ததடிபெண்ணே…! வெட்கப்பட்டு…
