நான் எடுத்த புகைப்படத்தில் உன்னுடைய பங்கும் உண்டு யாரிடம் சென்று நன்றி கூற உயிர் இருந்தும் இல்லாத இடத்தில் நானும் தனி…
Tag:
padam parthu kavi
ஓடும் இரயிலில்ஒளிப்படம் எடுக்கும் கருவிஅந்தரத்தில் தொங்கியேஎடுத்த நிழற்படங்கள்நிலையாய் தானிருக்கும்இளமை மாறாமல்இனிமை கொடுக்கும் இரயில் பயணமாய்வாழ்வு நகரும்நிலைப் பொழுதில்நிலைத்திருப்பதேநினைவுகளாய் மாறும் முதுமையில்தனிமையில்அசைபோடும் காலம்இளமை…
தலைப்பு: புகைப்படம் எனும் பொக்கிஷம்என் நினைவலைகளை மீட்டும் வல்லமை உன்னாலே மட்டும் முடியும்!என் சிறுவயது ஞாபகங்கள் உன்னுள் புதைந்துள்ளது!கடந்த பாதையின்அழகிய தருணமானாலும்,மறக்கத்…
குழந்தை.பத்து மாதம் சுமந்தஅன்னையின்வயிற்றில் ஆசையாய்இருந்தேன் ஒவ்வொருநிமிடமும் அன்னையின்குரல்கேட்டு இருந்தநான் அறுவைசிகிச்சைமூலம் வெளிவந்துஉலகைப்பார்க்கும்நான் தாயின் முகத்தைஎப்போது பார்ப்பேன் !பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனில்…
