இசையின் காதலால்இனிஆப்பிளும்ஈர்ப்பின் கோட்பாடுவிட்டுசாத்தானின் உலகில் மிதக்கும் … ~ அவன் யான்
Tag:
padam parthu kavi
காபிக்கோப்பைக்குள்இருவர் அவர்கள் உடையும் முகமும்முழுவதும் காபிமணம்!காபிக்கொட்டைஅனைத்தும் அக்னி வெய்யிலில் காபியானதே !பாரதிராஜன் என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து
ஏழு ஸ்வரங்களில்தொடங்கும் இசைதனில்இன்பம் பெருகிடும்கேட்கும் இதயத்தில் நொடிக்கு நொடிமாறும் மனதைநிலைப் பொழுதில்நிலைக்க செய்யும்இசையை கேட்கையிலேஇன்பம் கோடி வரும் இரசவாதம் செய்யும் கலைஇசையாலே…
உன் தங்க காம்பின்இலை மீது ஆசை கொண்டேனா…..இல்லை……உன் இசை ஞானத்தில்காதல் கொண்டேனா…இல்லை…பள பள என மின்னும்உன் தேகத்தில்மோகம் கொண்டேனா…இல்லை…இதற்கு தண்டனையாகஉன்னகத்தின்தேசத்தின் தீயில்கருகி…
எரிகின்ற நெருப்பில்மெல்ல மெல்லஉருக்குலையும்நேரத்திலும்கர்வம் சற்றும் குறையாமல்கம்பீரமாய்கர்ஜிக்கும் சிங்கத்தைபோல் தன் இலக்கை அடையும் வரை நம்பிக்கையுடன் போராடுவெற்றி உன் காலடியில் ….. மோசஸ்…
