சுட்டெரிக்கும் வெயில் பூமித்தாயின் தேகத்தை வதம் செய்வதை பொறுத்து கொள்ள முடியாமல் அவளின் மேக மகள் பொழியும் கண்ணீர்துளிகளே மழை !இப்படிக்குசுஜாதா.
Tag:
padam parthu kavi
சில நேரங்களில் என் மனதும் உனைப்போலவே…சில நினைவளைகளை சிதரவிட்டாலும்…துளிர்ந்தும் துளிராமலும்ஆங்காங்கே தேங்கி கொண்டுதான் இருக்கின்றது உன்துளிகளை போல….🤍விதுர்ஷிகா சிவகுமார் அவிசாவளை
புலரும் பொழுதில்விரியும் இலைகள் இரவின் சுகத்தின்இனிய நினைவில் அகத்தில் உணர்ந்ததைபுறத்தில் காட்டும் அன்புத் துளிகள்பன்னீர்த் துளிகள் குளுமையைக் காட்டுதுவெளுமையற்ற பச்சை! கவிஞர்…