குப்பை என்னும் கதை,நினைவில் நிற்கும்வார்த்தைகள் இல்லாத,ஒரு பரிதாபம். காலத்தின் சுழலில்,கண்ணீர் ஒன்று போல,கண்ணோட்டம் இழந்த,நம் மாநகரின் சிரிப்பே. மலம்,மண்,கழிவுகள்,குப்பையின் முகம்,கழகத்தின் காற்றில்,அது…
padam parthu kavi
ஞாபகம்.குப்பைமேட்டைபார்த்தால் எனக்குஎன்ஆவண குப்பை..எழுதிய குப்பை..புத்தக குப்பை..தான்ஞாபகம்வருதே…..? ஆர் சத்திய நாராயணன்
குப்பையில் கூட தரம் உண்டு!மக்கும் குப்பை!மக்கா குப்பை!காதலுக்கும் தரம் உண்டு!உயிர் காதல்!உடல் காதல்!மக்கும் குப்பைக்கு மதிப்புண்டு!பணம் கொழிக்கும்உரமாகும்!மக்காக் குப்பைக்கும்திறனுண்டு!மண்ணையும்,நீரையும்விஷமாக்கும்!உயிர் காதல், பிணத்திற்கும்மதிப்பளிக்கும்!உடல்…
வீட்டுகுப்பைதெருகுப்பைஊர்குப்பைஎல்லாம்அப்புற படுத்தா விட்டால்எல்லாம்நாறி போய் விடும்..! ஆர் சத்திய நாராயணன்
இன்னும் கூடஎனை பயன்படுத்தியிருக்கலாமே?ஏனடிகுப்பையாய் நினைத்துதூக்கி எறிந்தாய்?உன் ஈரமில்லா நெஞ்சத்திலிருந்து! லி.நௌஷாத் கான்
நம் காதல் நினைவுகள் எல்லாம் குப்பைகளாம் யார் சொன்னது?சில மாணிக்கங்கள் கூட குப்பைகளில் தான் இருக்கின்றன… உன் நினைவுகள் ஞாபக குப்பைகளென…
தோற்றுப் போன காதலில்எவ்வளவு உயிர் இருந்ததென்பதைஎன் கவிதை மூலம் ஜெயித்தபல காதல் கதைகள் சொல்லும்நீங்கள் கிண்டலடிப்பதற்கும்நேரம் பொழுது போக்குவதற்கும்என் கவிதை ஒன்றும்…
மலை போல் குவிந்தாலும் மனதில்லை களைவதற்கு மேலும் மேலும் சேர்ந்தே போகுமது. ஒரு நாளும் களத்தில் இறங்கி, சுத்தம் செய்யோம். துப்புரவு…
நகரம்முழுக்க முழுக்ககுப்பைஆயிர கணக்கானதுப்பரவுதொழிலாளர்கள்.! ஆர் சத்திய நாராயணன்
சிறகுகளை விரித்துப் பறக்கும்பறவைகளின் எச்சத்திலிருத்துவிடுவிக்கப்பட்ட விதைக்கருஎப்படியாவது மீண்டெழுந்துவிடலாமெனநம்பித்தான்மண்ணை முத்தமிட்டதுவிழுந்த கணமேமறு பிழைப்பு மறுக்கப்படமண்வாசம் நுகர முடியாமல்குன்றாய்க் குவிக்கப்பட்டகுப்பைகளின் கைகளின் குடுவையுருத் தாவரத்தின்உள்…
