உன் முகம் மட்டும் அல்லஉன் பாதத்தின் ஒவ்வொருரேகைகள் கூட என்நினைவில் உயிர்புடன் இருக்கிறது என்னை விட்டு எங்கே போனாய்தேடி தேடி கலைத்து…
poem competition
- 2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: சுவர்க்கத்தின் நுழைவாயில்
by admin 2by admin 2* உண்டு கொழுக்கும் மனிதருக்கு நாசியே! சுவர்க்கத்தின் நுழைவாயில்!இருதுவாரங்களும்சொல்லும் தத்துவமே, ஒரு குடும்பம் இயங்கதலைவனும், தலைவியும் என்றுமே மூலாதாரம்!மூக்கில் அணியும் மூக்குத்தியே,…
மழைக் காலங்களில்மண் சாலைகளில்மழைநீர் தேங்ககுண்டும் குழியுமாகசேரும் சகதியுமாகமாறிவிடுவது போலமனதில் காமம் வெகுளிமயக்கம் தேங்க மழைக்காலமண் சாலைகளைப் போலசேரும் சகதியுமாக மாறிவிடுமே. க.ரவீந்திரன்.
மூக்கு👃 தலையங்கத்தின் தலைவன்நுகர்தலின் நாயகன்கதவில்லா வாசலில்காற்றுள்ள வீட்டின்சுவாசத்தின் நேசமானநாசியே…….⚘️ நீயே……💐அழகின் ஆதாரம்ஆனந்தத்தின் அடையாளம் நீயில்லா வதனம்🤔நிலவில்லா வானமாக….🌫நீரில்லா மேகமாக……☁️ பத்மாவதி
என் சுவாசம் உன்னோடுஎன் வாசம் உன்னோடுநீ தான் அழகின் ஆதாரம்உயிரின் அடையாளம் வாசமும் நாற்றமும்சமம் உனக்குபிராண வாயுவைஉள்வாங்கிகரியமிலவாயுவைவெளியேற்றும் வேலை உனக்கு அழகின்…
