அழகிய நதிக்கரை ஒரம்!மிதிவண்டி வீட்டுவாசலில் யாருடைய வரவை எதிரிநோக்கி!இந்த கால இளைஞர்பைக், ஸ்கூட்டரை தவிரத்து இந்த மிதிவண்டி ஒட்டலாம்!உடலுக்கு மனதுக்குபர்ஸ்க்கு நல்லது!உடற்பயிற்சிக்கும்மிக…
Tag:
poem competition
சன்னலோரக் காவியமேஇயற்கை தந்த ஓவியமே!இதயத்து முட்களையும் இரவின் தனிமையில்இதமாய் வருடும் மழைமகளே!சன்னலோர ஈரக்கோடுகள்கன்னத்தை வருடும் சாரல்கள்மின்னலாய் மின்னும் பூக்கள்மின்மினியின் களியாட்டங்கள்புல்லின் மேல்…
பூமித் தாய் பொசுங்குவது கண்டுபொறா மனத்துடன் கண்ணீர் சொரியவான் தந்தைநனைந்த மேனியள்நைந்துருகி னாள் பொங்கி யெழுவோம்பூவைக் கொன்றென்றால்கனிவுடன் அணைப்போம்கடுந் தீயென்றாலும்கவிஞர்சே.முத்துவிநாயகம்
அகலிடத்ததின் வெப்பத்தை தணித்துஅதன் அகத்தை குளிரவைக்க பொழிகின்ற பூமழையானது,பாசமின்றி வெற்றுத் தன்மையில் இருக்கும் எமக்குஎதிர்பாரா தருணத்தில்பாசமொன்று கிடைக்கும் போது ஏற்படும் பேராணந்தம்…
