இப்பிரபஞ்சத்தின்கட்டுங்கடங்கா அரங்கத்தனம்கூடஅ(கு)ன்றித் தான் போகிறதுஅமைதியின் பிடியில்… பேரன்புடன்தரணி ❤️சென்னை
poem competition
அரக்கத்தனமும் தோற்றுப்போகிறது….அடக்கத்தின் அடையாளத்தின் முன்னே…அடிமைத்தனமும்விளகிக்கொள்கிறதுஅன்பெனும் ஆயுதம்முன்னே…உருவம் இல்லா உணர்வதற்கு புரிவதில்லைஅன்பெனும் ஒற்றை சொல்லே பல உயிர்களை உருகுழைக்கும் உயில் அது என்று….…
ஆசை நிச்சயம் உன்னைஅரக்கனாக்கும்ஆசை தான் துன்பத்திற்கு காரணம் எனஆறடியில் இறங்கும் போதுபுரிந்து என்ன பயன்?இப்பிரபஞ்சத்தின் அழிவுஆரம்பித்ததும்ஆசையிலிருந்து தான் என்பதைஆறறிவு கொண்டு உணர்ந்து…
குறை சொல்லும் யாராலும்வழி சொல்லிட இயலாதுஎதை இழந்தாய்?இன்னும் சாதிப்பதற்குநிறையவே இருக்கிறதுதுரோகம் தந்தவர்களைபழி தீர்த்திட எண்ணிடாதேஅதிலும் ஒரு அனுபவ பாடம் உள்ளதென ஏற்றுக்கொள்யார்…
பதுங்கிக் கிடந்த அத்தனையும்பளிச்சென்று மின்னுகிறதுகதிரவனின் வருகையால்… இரவு அழகா!பகல் அழகா!என்பதைகதிரவன் வந்ததும்உணரவைத்துவிடுகிறது இந்த அப்பாவி கண்களுக்கு,யார் அழகு என…. ஒட்டு மொத்த…
