முத்தலைமுறை முந்திய தாத்தனுக்கு தப்புறவாம்தவறாமல் தனக்குள் குறித்திட்ட தாயனை மறவாமல் மடி சேர்த்தது மகனுக்கு! மைந்தனுக்கு மகவான மகனின் மரபணுவில்மாறாது கடந்திட்ட…
Tag:
tamil poems
உயிரணுக்களின் முக்கிய மூலக்கூறு என்பவள்…பாரம்பரியப் பண்புகளை சந்ததிகளுக்குக் கடத்துபவள்…உயிரணுக்களை உருவாக்கி பேணி பாதுகாப்பவள்…மரபணு இழையாக அடையாளப் படுத்தப்பட்டவள்…தடய அறிவியலில் நுண்ணறிவுப் பங்கானவள்…மருத்துவ…
சுற்றிச் சுழன்றிருக்கும் ஏணிப்படியைப் போல சுருள் சுருளாய் சுருண்டிருக்கும் தாயனைசுற்றும் பூமியிலே முற்றென முடிவிலாதாய் சுழலச் செய்திடுமே உயிரனைத்தையும் உயிரணுவினாலேதாயினை தாயென…
