உடல் வலி தாங்கி மன வலி கடந்துஈரைந்து மாதம் கருவில் சுமந்துவலியின் உச்சம் கண்டது உடல்உடலை கிழித்துக்கொண்டு வந்தது உயிர்போதும் ஒரு…
tamil poems
பிறந்த குழந்தையின் மொழி மழலை!பொக்கைவாய் சிரிப்பினில் விழத்துடிக்குதே எம்முள்ளம்!வாழ்நாள் முழுதும் அருகிருந்து கேட்கவே!அடிவயிற்றைத்தொட்டு தடவினாள் பேரிளம்பெண்ணவள்!சுற்றம்தூற்றி நட்புநகர்ந்து ஊர் விளக்கி!மலடி என…
மொழி அறியா மழலை மொழி முத்தமிழும் சொற்சேர்க்கைஇல்லாமலே கைகோர்க்கபுரியாத அனைத்தையும் புன்னகையாய் தெரிவிக்கபூரித்துப் போய்வச்சகண் எடுக்காமல்பிரமித்து நின்றுசுமந்தவள் சுகமாய் மனதிற்குள் செலுத்தும்மௌன…
பத்துமாத கருவறையில் என் உயிர்சிறையில் என்னில் பூத்த பூந்தளிரே பொன்மகளேஎன்னையே மறந்தேன்பொக்கைவாய்ச் சிரிப்பினிலேசிறகின்றி நான் பறந்தேன்என்தாயுமானவளே.தளிர் நடையோ புது நடனம் அர்த்தம்…
மழலை என்றதுமே மனமெலாம் மகிழ்ந்தாடுமேஉழலும் உள்ளமும் உவகையில் கொண்டாடுமேநிழலும் நிலையில்லா நிஜமில்லா நிலமதிலேசுழலும் சூழலெல்லாம் சுகமென செய்திடவும்விழலும் விளைய செய்யும் வகையெனவாய்அழலும்…
கன்னங்குழிய புன்னகையை உதிர்க்கின்ற அழகுகண்ணசைவில் கொள்ளையிட நானுருகும் மெழுகு தேவதையை பூமியிலே தேடித் திரிவதேனோ?தேயாத முழுமதியாம் மழலை அதுதானோ.பட்டாம்பூச்சி பறந்தாற்போல் சுற்றிடும்…
