விண்ணை. முட்டும் தென்னைமரம்உயரத்தில் இருந்தும் கர்வம்கொல்லாததுகற்கண்டாய் தித்திக்கும் இளநீரும்கண்ணசரவைக்கும் குளிர் காற்றும் படைத்தவனுக்கே படைக்க தேங்காய்தரும் மித்ரா சுதீன்
Tag:
vaaram naalu kavi
மண்ணைத்தாண்டி விண்ணை தொடவேதென்னை வளருதோ உயரமாய் தன்னை உயர்த்திக் கொண்டாலும் எண்ணம் உயர்வு கொண்டதுவாய் தன்னாலானதெல்லாமும் செய்கிறதே மற்றவர்க்கும் *குமரியின்கவி* *சந்திரனின்…
