மங்கலமாம் மஞ்சள் கயிறென்றார்,மகளின் கழுத்தில் மூச்சுக்கயிற்றாய் முடிந்தது!சீர்சென்று சேரட்டும் என்றார்கள்,ஜீவன் போனதென்ன, அந்த சீதனத்தால்?ஆசைப்பட்டது மாப்பிள்ளையின் குடும்பம்,ஆசை அறுந்ததென்ன, அந்தப் பெண்ணுக்கே!வெறும்…
Tag:
vaaram naalu kavi
அவள் பிறந்தாள்ஆனந்தமாய் ஆடினாள்,பெற்றோர் பரிசாய் பொன் நகை குவித்தனர்.பாதுகாக்கும் என்றெண்ணிச் சேர்த்தனர்,வரதட்சணையாக வாழ்த்துச் சொல்லித் தந்தனர்.கனமென அவள் தோளில் ஏறியது,கணவனின் எதிர்பார்ப்பு…
முகமறியாத் தாய்மீது நம்பிக்கை வைத்துஅன்புத் தந்தை விரல் பிடித்துஆசையுடன் பிறந்தாள் தங்கம்…தொட்டிலில் மழலையாகநடக்கும் பேதையாகபள்ளிச் சிறுமியாகபெதும்பை மங்கையாகஅழகாக வளர்ந்தாள் தங்கம்…ஆனால்…பெயராயிருந்த “தங்க”த்துக்கு…
என்னோடு நீஉன்னோடு நான்நம்மோடு சொந்தங்கள்என வாழ்ந்த நாட்கள் கானலானதுவிதியன்றி வேறேது?உன் காந்த குரலோடும் சிரிப்போடும்உன்னிழல் பிம்பத்தோடும்நீங்காத நினைவுகளோடும்உனக்காக…என்றும் உன்னவனாக…நான் நா.பத்மாவதி
