வெண்ணிலவு வானில் மின்ன, என் நிலவோகாற்றோடு கரைந்தது மெல்ல…கானல் நீராய், கலைந்தது கனவு உருவம் இல்லா ஓர் உயிர் என்னை தேடிஅலைந்தது,…
Tag:
vaaram naalu kavi
மண்ணுக்கடியில் ஜனித்துபெண்ணுக்கென்றன்றிபெரும் சமுதாயத்திற்கும் போதையானமீப்பெரு போதை வஸ்து! சாதி மத சாயலில் சதிராட்டமாடி சமூகத்தை கூறு போடும் கவண்வில்! திருமணச் சந்தையில்…
மினுமினுக்கும் பொன் வடிவமாய்…மனதை மயக்கும் பேரழகாய்…ஆசைப் பெருங்கடலில் அலையெனப் பொங்கும்…“வேண்டும் வேண்டும்” என்ற பேராசைப் பித்து…கண்கவர் நகையாய், கனவுலகக் காட்சியாய்…கறைபடிந்த மனதுக்குத்…
மின்னும் அழகிய கலைவண்ணம்.பாரம்பரியத்தின் பெருமை பேசும்,புதுப்பொலிவுடன் ஜொலிக்கும்.நெக்லஸ், தோடுகள், ஒட்டியாணம்,ஒவ்வொன்றும் ஒரு காவியம்.தெய்வீக ரூபங்கள், நுண்ணிய வேலைப்பாடுகள்,அணிபவரின் அழகை அள்ளித் தெளிக்கும்.திருவிழாக்களின்…
