எ(நா)ன் எனது எனக்குரியவ(ர்)வை என்றேஎனக்குள் எல்லையிட்டு எல்லாமும் எனதாக்கிடவேஎல்லோருமே எண்ணிடும் ஏகாந்தமும் ஏனோஎத்தனைகாலம் இவ்வுலகில் இப்படியே இருந்திடுவோம் இறந்து இங்கிருந்து அகல்கையிலே…
Tag:
vaaram naalu kavi
மின்னும் வண்ணமிட்டாய்கருநீல இரவில், நட்சத்திரக் கம்பளத்தில்,மின்மினியாய் சிதறும் வண்ணமிட்டாய்!ஒளியில் நனைந்து பளபளக்கும் மாயம்கண்கவர் காட்சி மனதை மயக்கும்!பச்சை ஒன்று நவரத்தினமாய் தகதகக்க,பொன்னிற…
