பெண் தேவதை அவள்…அதிசயமாய் தெரிகிறாள்…மூடிய இமைகளும்முழ்கடிக்குது நெஞ்சை…செம்பவள இதழை அழகாய் குவிக்கிறாள்…அவள் மூச்சு காற்றில் சிதறுது விண்ணின் நட்சத்திரம்…செங்காந்தள் மலராய் விரல்கள்…
vaaram naalu kavi
-
-
“வயசாயிடுச்சுல” எனும் வார்த்தைக்குள் ஒளிக்கப்பட்டு ஒழிக்கப்படுகிறது மெய்த்திறம் முடிவதற்கும் முடியாதென்றசாயம் பூசி முதுமையைக் காரணமாக்குகிறது சமூகம் சமூகச் சொல்லைவேதமென்றெண்ணும் மனமும் வயோதிகத்தை…
-
சின்னப் பாப்பா,சிவப்புத் தொப்பியுடன்,வெள்ளைப் பறவையின்மீது சவாரி செய்கிறாள்.வானில் மிதக்கும்இலைகள், பூச்சிகள்,பறக்கும் பட்டாம்பூச்சிகள்அவளைச் சுற்றிலும்.கண்களை மூடி,கனவுலகில் மிதந்து,அமைதியின் அணைப்பில்ஆழ்துயிலில் ஆழ்ந்தாள்.இந்த மாயக் காட்சியில்,இயற்கையின்…
-
-
விழியெனும் வில்ஏந்தி சத்தமின்றி யுத்தம் புரியும்சாகசக்காரிமதி மயக்கும் மலர்கள் எல்லாம் மங்கையவள் துதிபாடும்காற்றுக்கும் கவியாகிகாதல் சொல்லும் வரமாக வந்தஅன்பான காதலி….அழகான ராட்சசி….…
-
விரல் நுனியில் மின்மினிகள்,ஊதும் காற்றில் ஒளித்திரள்கள்.வானத்து நட்சத்திரம் போல,பறக்கும் தங்கத் துகள்கள்.சிவப்பு இதழ்கள் சிரித்திட,சிதறும் மாயா ஜாலம்.கனவின் தேவதை போல,மின்னிடும் பேரழகு…
-
-
ஆடம்பரமும்,பகட்டும் பறைசாற்றும் சரிகை இழைகள் கோர்த்த பட்டுப் புடவைகள் பட்டுப் புழுக்கள் மரணம்….மின்னும்வண்ணப் புடவைகள் மறுபிறவியாய்….விலையுயர் பட்டுச் சேலைகள் வார்ட் ரோப்களில்தூங்க……
-
வண்ண வண்ண பட்டுச் சேலை,வர்ணஜாலம் காட்டுதம்மா!பட்டு நூலில் தரையில் இணைந்து,கம்பீரமாய் ஜொலிக்குதம்மா!வடிவம் பல கண்டு,தனித்துவமாய் மின்னதம்மா!உணர்வுகளில் கலந்த,உன்னதப் படைப்பு இதுவம்மா !பெண்களின்…
-