அந்திப் பொழுதில் அறமற்ற போர்அரவமின்றி அரங்கேறுகிறதுஒளிக்கும் இருளுக்கும்தன்னை வாளாக்கி வெல்ல விழைகிறது மெழுகுகாற்றாயுதத்தை வீசி கொல்ல சீறுகிறது இருள்முற்பாதியில் ஓங்கும் மெழுகின்…
vaaram naalu kavi
அழுகிறதோ மெழுகுதிரி வடி(க்)கிறதே கண்ணீராய் முழுவதுமே மூழ்கிடினும் குறைத்திடுமோ ஒளிருதலைஒளிரச்செய்த கரமதுவும் விலகியிதை சென்றதுவோ!வழிகிறதே விழிநிரம்பி விலகியதன் வலியதனால்மொழியெதுவும் இல்லையிந்த உறவுதனை…
தன்னை அழித்து ஒளிதரும்..தியாகம் உணர்த்தி கரைந்திடும்..இருள் நீக்கி ஒளிர்ந்திடும்..பாதை வழி காட்டிடும்..தேவை பார்த்து உதவிடும்..மெழுகுவர்த்தி மனிதர் பலர்..மறைந்து இருப்பார் வாழ்வில்..அடையாளம் கண்டு…
இருட்டை அழிக்கும் மெழுகு..! தன்னைதியாகம்செய்கிறது…! சுடராய்ஒளி தருகிறது. ஒளி இல்லைஎன்றால்… தட்டு தடுமாறிபோவோம்…! மின்சாரம்இல்லாகாலத்தில்… மெழுகும்விளக்குமதான்… பூமியைகச்சிதமாககாப்பாற்றியது…! பல்ப்கண்டு பிடித்ததுஎடிசன்…! தாமஸ்…
சக்கரக்கட்டின்னு அம்மா கொஞ்சுறப்பசத்தியமாத் தெரியாது அதுவேபின்னொரு நாள்ல வியாதியாகும்னுதிருட்டுப் பூனை மாதிரி இனிப்பை மறைச்சு ருசிச்சாலும்துல்லியமாச் சக்கரை அளவு(Hba1c)காட்டிக் கொடுத்திடுதே என்செய்யட்டும்..சக்கரையில்…
சக்கையாக அரைத்தெடுத்த சக்கரையே உன்னையுண்ண எடுத்துக்கொள்வேன் அக்கறையே!வெள்ளை நிறத்தில் மின்னிடவேசேர்த்தாய் ராசாயனக் கழிவுகளே!வெல்லம் கருப்பட்டி நல்லதுவேவெள்ளை சக்கரை தள்ளிவையேன்!கூடவோ குறையவோ மாறினாலே…
