ஒரு நிமிடம் கூட வீணாகாதபடி, ஒரு மனிதனின் வாழ்க்கை இலக்குகளை அடைவதற்காக நேரத்தை பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும்கடிகாரம்…மழையின் சொட்டுகள் ஜன்னலைத்…
vaaram naalu kavi
வானம் பூமிக்குத் தீட்டிய வண்ணமே,மரகதப் புல்லில் மலர்ந்த விண்மீன்களே!கூட்டமாய்ச் சேர்ந்து, அழகிய புன்னகை பூக்கிறீர்கள்!உங்கள் நறுமணம் காற்றோடு பரவி,தொலைவில் இருப்போரையும் வசீகரிக்கிறதே!இயற்கையின்…
சிகப்பு ரோஜாக்களும், வெள்ளை விசைகளும்…பியானோவின் மென்மேல் காதல் கொண்டன…பனித்துளிகள், பூக்களின் இதழ்களில்முத்தமிட்டு, சுகந்தம் பரப்பின…விரல் தொடு உணர்வால் இசையெழுப்பும் பியானோ,இதயத்தின் ஆழத்தைத்…
மருதாணிச் சிவப்பும், உந்தன் முகச்சிவப்பும்போட்டியிட புதுமணப்பெண்ணே… கள்வெறிகொள்ளுதடி… நாணம் புதிதாய்க் குடியேறிய கன்னக்கதுப்புகள் காட்டிடும் சிகப்பு போதைகூட்டியே ஏங்கிடச் செய்குதடி பேதையேவர…
கருப்பு வெள்ளை சாவிகளில்,சிவந்த ரோஜாக்கள்…பனித்துளிகள் படர்ந்திருக்க,இசை மீட்டத் துடிக்குது!மெல்லிசை மிதக்கும் நேரம்,பூக்களின் சுகந்தமும் சேர,காதல் கீதம் இசைக்குதோ?மனம் உருகிப் போகிறதே!பித்துப் பிடிக்கும்…
