ஈரத்துணியால் இறுக்கப்பட்ட உதரம்நீண்ட நாட்களாகத்தொடரப்படஎப்படிப் பெயரிடுவதெனச்சிந்திக்கையில்பட்டினிக்குச் சப்பாத்தானதுநோன்பு இயற்கை தயாரிக்கும்பாடத்திட்டத்தில்மனிதனுக்குப் பாடம்புகட்டஇருபத்தொருநாள் முடக்கத்தால்விழிபிதுங்கிநோன்பால் நிரம்பினவயிறுகள் ஆதி தனபால்
Tag:
vaaram naalu kavi
அனுபவத் தொகுப்பை முன்னுரையில் சுமக்கும்வாழ்க்கைப் புத்தகத்தின்இறுதி அத்தியாயம்! முற்பாகத்தில்கா(சே)மித்ததை அசலும் வட்டியுமாய்திரும்பிப் பெறும்முதிர்வு காலம்! பிணியும் புறக்கணிப்பும் பக்கத்திற்கு பக்கம் பவனிவர…
புதுப்பிக்க முடியா மெய்யின் போராட்டம்உயிரெனும் உயிலின் ஊஞ்சலாடும் பத்திரம்துணிந்தவனுக்கு நம்பிக்கைமட்டுமே ஆயுதம்பயந்தவனுக்குத் திரும்பும் திசைகளெல்லாம் அபாயம் வாழ்வின் மீது காதல் நீளும்…
தவிர்க்க முடியாதது….! ஆம். முதுமைகட்டாயம்வரும். நாம் பணத்தைசேமித்து வைக்க வேண்டும். இல்லைஎன்றால்ததிகினத்தம்…! முதுமையிலும்எதாவது பொழுதுபோக்கு வேண்டும். தனிமைஎன்பதுகொடுமை..! பேரன்பேத்திகள்கொஞ்சவேண்டும்..! தினமும்எதாவதுபடித்தல்நலம்…! முதுமையைஇனிதேவரவேற்போம்.…
