மன பிம்பங்களின் கடவுச்சொல்பந்தமாக்கியது உள்ளங்களைஅகமாய் மீட்டப்பட்டவையெல்லாம்அகம்பாவமாய்ப் புறமாய்க் காட்சிதரஅகவை வேறுபாடு இல்லாமல்விழிகள் குருடாகிப்போய்உணர்வுகளின் தூண்டிலால் தூண்டப்படமண்புழுக்கள் மாட்டாமலேதானாகவே வந்து மாட்டிக்கொள்வதால்மீட்பாரற்று இளையதலைமுறைமனக்…
vaaram naalu kavi
இது வந்து.. அனுமன்சஞ்சீவ மலை….! னதூக்கிபதுநிச்சயமாகஅமானுஷ்யம்..! பெர்மூடாமுக்கோணம்அமானுஷ்யமே…டைட்டானிக்மூழ்கியதும்அமானுஷ்யமே…வானில்பறக்கும்தட்டுகள்…. எரிமலைசுனாமிஅமானுஷ்யமே.. அமானுஷ்யம்என்றுஒன்று இருக்கிறதா..? இல்லைஇல்லவே…! காதலேஇன்றுஅமானுஷ்யம்..! நாம்போற்றுவோம்மானுஷ்யம்…!!! ஆர் சத்திய நாராயணன்
உள்ளாழமற்ற உரிமைக்கோபம் தான்இதழ் இணைப்பிலோ மெல் அணைப்பிலோஅணைந்து போகக்காத்திருக்கும் பொய்ப் பிணக்குதான்இருமுத்துக் குழியில் இடைவிழுந்தது இணைப்பறுப்பதுபோல்உபதேசமென ஊறுடுவிய உதவிகளின் உபயத்தால்கூடலில் முடிய…
நிகர் இல்லாதது..! தும்மல்யாருக்குஎப்போதுஎப்படிவரும்….? அதேபோல்தான்காதலும்…கூட மெய்யானகாதலுக்குகாதலர்தினம்ஆண்டுமுழுவதும்…! காதல்என்றால்என்னஅர்த்தம்….? இலக்கு…?? விருப்பத்தின்உச்சம்தான்காதல்என்பது…. நேசம்அன்புதியாகம் எல்லாம்சேர்ந்தது..! ஊடல்வரலாம். விட்டுகொடுத்துபோகலாம்…! காதல்அமைவதுநிச்சயமாககஷ்டமே… ஆம். காதலைபோற்றுங்கள். காதலைகாதலியுங்கள்.…
நெடுநாளுக்குப் பின்னர்வெளியுலகப் பார்வை ஏதுமறியா உன்னைவிட்டுச் செல்லவதா?நிச்சயமாய இங்கிருந்துகிளம்பத்தான் வேண்டும்பொழுது சாயுமுன்திரும்பி விடுவேனெனமுகத்தால் உரசிப்பாசத்தைப் பகிர்ந்துசெலதுள்ளிக் குதித்து ஓடிய கன்றுக்குட்டியைக்கயிற்றின் பிடிக்குள்களவாடப்பட்டுக்…
