தன்னைக் குறிப்பது பெயர் மட்டுமேபெயருக்கு மாற்றாய் இடுவது குறியே!படித்தவன் ஓலையில் பெயரைப் பொறிப்பான் கல்லாதவன் மடலில் தற்குறி இடுவான்!கோனோலை அரசாணை தாங்கும்…
vaaram naalu kavi
மெத்தப்படித்த மேதாவிகளையும் சித்தமது சிதறியேபித்துப் பிடித்தே சுத்த செய்திடும்அத்தனை செயல்களுமே தற்குறித்தனமெனவே நானுணர்கின்றேன்பெத்த பிள்ளையின் சுட்டித்தனமதால் கட்டப்பட்ட சித்தப்பனும் பெத்தப்பனும் புத்தியை…
தற்குறித்தனறனம்கை நாட்டு..! உலகில்படிக்கஎழுததெரியாதவர்கள் எல்லோரும்சந்தேகஇடமின்றிதற்குறிகள் நாமகைஎழுத்துபோடாதவரை தற்குறிகைநாட்டுஎனசொல்கிறோம் ஒர் நாட்டின்வளர்ச்சியைதற்குறி எண்ணிக்கைமூலம்சரியாகஅறியலாம் சிலஅரசியல்லாதிகள்பேசுவதுதற்குறித்தனம் கல்விகற்கவயதுஇல்லை. சும்மா கிறுக்காதீர்கள்எழுதிபழகுங்கள் கைநாட்டுஇல்லாதநாடே இதைசொல்வதும் அவசியமா.,அம்மா..? …
எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும்அப்பொருள் மெய்ப்பொருள் அறிந்து கூறல்பொருத்தம் ஆகும் என்றும் மாந்தர்க்குவருத்தம் மேலிடும் தன்னிச்சையாய் பேசினால்தற்குறித்தனம் என ஏசுவர் பலர்தன்மதிப்பிழக்கக்…
இசையா இதயங்களும் இசையால் இசைந்திடுமேஅசையா அசைவெனவாய்அசையும் அசைவிலெலாமும்பேசா ஓசையாம் ஓசையின் பாசையதாலேதிசையெலாம் விசையெனவாகியேவசமாய் வசமா(க்)குதே… *குமரியின் கவி* *சந்திரனின் சினேகிதி* _சினேகிதா_…
