கைகள் தொடையில் தாளம் போடும்!வாயில் சீட்டி ராகம் பாடும்!மனதிற்குள் இன்பம் நிறைந்து இருந்தால் இசையை மனமே உருவாக்கி மகிழும்!! Poomalar
Tag:
vaaram naalu kavi
நவீனமெனப் பெயரிட்டுப்புரிந்தும் புரியாததாய்அறிந்தும் அறியாததாய்மாயமான் போல்சொல்ல வருவதைசொல்லிற்குள் புதைத்துவிடபுரிந்துகொள்ள முயலஅகராதியும் சோர்விழக்கஎளிய பொருளெல்லாம் ஏக்கத்துடன் பார்க்கஎழுத்தறம் புதுமையைச்சுமந்து திரியமாற்றமெனும் பெயரில்போனபோக்கில் போகஉரையாசிரியனைத்…
