உணவில் சைவம்உள்ளத்தில் அசைவம்களவில் சிந்தைஉளவியல் விந்தைஉண்பது அசைவம்உள்ளத்தில் சைவம் எதுவாயினும் அன்புஏற்றலே தெம்பு …பெரணமல்லூர் சேகரன்
vaaram naalu kavi
உயிரை உறிந்து உடலை உரித்துமேற்றோலில் வைத்தூறு திணித்து கண்முன்னிருத்தகாளைக் கன்றீன்று காவுகொடுத்த கபிலையும்தாயன்பு தாளாது மடிக்கரை உடைக்கிறதுகுறுவாயுறியா முதற்ப்பாலும்கடைப்பாலாகி கண்ணீராயுதிர்கிறது! புனிதா…
அழுதிடும் குழந்தைக்குஅன்னையின் பால்அகிலமே அருந்திடும்ஆவின் பால்அறிவிலிகள் தேடுவதோ கள்ளி பால்அறம், பொருள், இன்பமென முப்பால்அஃறிணைக்கு உரியதுபலவின் பால்அவனியை ஆள்வோம்என்றும் அன்பால் ……
தொல்லை….வெள்ளை மனம் பிள்ளை குணம்என்பது எல்லாம் வெறும்காகிதம்வெள்ளை மனதிற்கு வெகுமதிகள்இல்லைகுணத்திற்கே மதிப்பில்ளை பிள்ளைகுணம் சொல்வதற்கில்லை வெள்ளையும்.. பிள்ளையும்.. தொல்லையாகும் காலமிது. …
நிகர் இல்லவே இல்லை..! வெளுத்ததுஎல்லாம்பால்இல்லை… கள்ளும்கூடவெளுப்புதான்… இயற்கைஅளித்தபெருங்கொடைபால்… பால்இல்லாமல்வாழ முடியாது…! கோடிகணக்கில்தினமும்குடிக்கிறோம்…!! ஆர் சத்திய நாராயணன்
